புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தலைகவசம் அணிவது தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு பேரணியை வெள்ளியன்று நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தலைகவசம் அணிவது தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு பேரணியை வெள்ளியன்று நடத்தினர்.
நாகை மாவட்டம் பொறையாரில் ஹெல்மெட் விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. காவல்துறை சார்பில் நடை பெற்ற விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை காவல் ஆய்வாளர் செல்வம் துவக்கி வைத்தார்.